Friday, May 31, 2013

ஒருவழி பாதை


உனக்கும் எனக்கும்

இடையே இருப்பது

ஒருவழி பாதையென

இலக்கியமாய் சொல்கிறாய்




இருந்தும் நாம்  சந்தித்து

கொள்வதில்லை.

Labels: , ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home