ஒருவழி பாதை


உனக்கும் எனக்கும்

இடையே இருப்பது

ஒருவழி பாதையென

இலக்கியமாய் சொல்கிறாய்




இருந்தும் நாம்  சந்தித்து

கொள்வதில்லை.

Comments

Popular posts from this blog

கவிதையாக மாறிக் கொண்டிருக்கிறது மனது

சொந்த கதை சோக கதை............

“சினிமாவும் நானும்” -நூல் வெளியீடு