நீண்ட நாட்களுக்குப் பிறகு….


வணக்கம் நண்பர்களே உங்களையெல்லாம் மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.மிகு வேலையின் காரணமாக பதிவெழுத முடியாமல் போனது.இப்போது கொஞ்சம் நேரமும் மனமும் இருப்பதால் மீண்டும் தொடர்ந்து எழுத ஆசைப்படுகிறேன்.மற்றபடி அடுத்த பதிவில் சந்திப்போம். 

அன்புடன்
அறிவழகன்.

Comments

Popular posts from this blog

கவிதையாக மாறிக் கொண்டிருக்கிறது மனது

சொந்த கதை சோக கதை............

“சினிமாவும் நானும்” -நூல் வெளியீடு